தண்ணிரிலே மீன் அழுதால் கண்ணீரை தான் யார் அறிவார்
தனிமையிலே நீ அழுதால் உன் மனதை யார் அறிவார்
தண்ணிரிலே மீன் அழுதால் கண்ணீரை தான் யார் அறிவார்
தனிமையிலே நீ அழுதால் உன் மனதை யார் அறிவார்
முள் மீது விழுந்ததடி முஹாரி பாடும் கிளி அஆ...அஆ ....
முள் மீது விழுந்ததடி முஹாரி பாடும் கிளி
கண் துடைப்பார் இல்லை கை கொடுப்பார் இல்லை
கண் துடைப்பார் இல்லை கை கொடுப்பார் இல்லை
உன்னை புரிந்தோர் இல்லை உள்ளம் அறிந்தோர் இல்லை
தண்ணிரிலே மீன் அழுதால் கண்ணீரை தான் யார் அறிவார்
தனிமையிலே நீ அழுதால் உன் மனதை யார் அறிவார்
மனமே... மனமே மனமே மனமே
2 comments:
Welcome Desing!! avara pathi oru chinna intro.. peru Desingurajan..ooru Salem.. ennoda roommate.. vantha udane rendu paatuku lyrics potu kalakiteenga..
ada paavigala, the first line,
தண்ணிரிலே மீன் அழுதால் கண்ணீரை தான் யார் அறிவார்
idha
alalaganda adalukku thagappa la adichuttaanga..
'thanniyila meen azhudha, karaikkoru thagavalum varuvadhillla.. '
Post a Comment