I dont know why this song is not here yet...
Un arugil varugaiyil
ullay yore paravasam
unnaalay thozhanay naan
illai en vasam
un peyarai keatkaiyilay urchaagam thulirviduthay
un nizhalai theadiyea en nizhalum thodaruthay indru
eppothu maarinean
enai naan meerinean
en nenjai keatkirean
badhil sollidumae... (not sure of this)
Un kangal meethu oru poottu vaiththu poottum pothum
un ithayam thaandi veliyea varumay pennay
nee payanam pogum paadhai
veandaam endru sollum bothum
un kaalgal varumay varuvadhai thaduththida mudiyaathae...
en udal enmanam ingudal ellaam
indru pudhidhaaga urumaarum
nanbargal pesum vaarthaigal ellaam
kaadhil nuzhaiyaamal veliyerum
idhu anbaal varugira avasthaigalaa?
illai unmel Varuginra aasaigalaa?
idhuvarai serndhu inbam thunbangalai
unnudan pagirndhida thudikirane
idhu enna idhu enna pudhu mayakkam
iravodu pagalodu enai erikkum
kanavinil thinam thinam poothidum pookalai
kaigalil pariththida mudinthidumaa
ethirinil peasida thayangidum vaarththaigal
sonnaal athu purinthiduma
kadvulin iruppidam kaathalin ragasiyam
irandaiyum arinthida mudinthidumaa
idam porul evalum idhayathin kaavalum
indrey vella meeridumaa?
un kangal paarkkum dhisaiyodu
kaaranamindri thirigindren
undhan paarvai endhanmeedhu vizha
yeno naanum kaathiruppen
veliyae sollaa ragasiyamai
en nenjai uruthiguraai neeye
sollaamal naan maraithaalum
en kannin manigal ennai kaattividum
Showing posts with label romance. Show all posts
Showing posts with label romance. Show all posts
Friday, January 29, 2010
Wednesday, July 22, 2009
aval appadi onrum azhagillai lyrics from Angadi Theru
Lyrics: Na MuthuKumar
Singer: Prasanna
Music: GV Prakash/Vijay Antony
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை..
அவளுக்கு யாரும் இணையில்லை..
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை..
ஆனால் அது ஒரு குறையில்லை..
- அவள் அப்படி..
அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை ..
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை..
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை..
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை..
- அவள் அப்படி..
அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை..
நான் காவலிருந்தால் தடுக்கவில்லை..
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை..
நான் பொம்மை போலே பிறக்க வில்லை..
அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை..
அந்தக் காட்டில் தொலைந்தேன் மீளவில்லை..
அவள் கை விரல் மோதிரம் தங்கமில்லை..
கைப் பிடித்திடும் ஆசை.. தூங்கவில்லை..
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை..
எனக்கு எதுவுமில்லை ..
- அவள் அப்படி..
அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை..
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை..
அவள் திட்டும் போதும் வலிக்வில்லை..
அந்த அக்கறை போலே வேறு இல்லை..
அவள் வாசம்.. ரோஜா வாசமில்லை..
அவளில்லாமல் சுவாசமில்லை..
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை..
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை..
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை..
எனக்கு எதுவுமில்லை..
- அவள் அப்படி..
Singer: Prasanna
Music: GV Prakash/Vijay Antony
அவள் அப்படி ஒன்றும் அழகில்லை..
அவளுக்கு யாரும் இணையில்லை..
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை..
ஆனால் அது ஒரு குறையில்லை..
- அவள் அப்படி..
அவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை ..
அவளைப் படித்தேன் முடிக்கவில்லை..
அவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை..
இருந்தும் கவனிக்க மறக்கவில்லை..
- அவள் அப்படி..
அவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை..
நான் காவலிருந்தால் தடுக்கவில்லை..
அவள் பொம்மைகள் அணைத்து உறங்கவில்லை..
நான் பொம்மை போலே பிறக்க வில்லை..
அவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை..
அந்தக் காட்டில் தொலைந்தேன் மீளவில்லை..
அவள் கை விரல் மோதிரம் தங்கமில்லை..
கைப் பிடித்திடும் ஆசை.. தூங்கவில்லை..
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை..
எனக்கு எதுவுமில்லை ..
- அவள் அப்படி..
அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை..
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை..
அவள் திட்டும் போதும் வலிக்வில்லை..
அந்த அக்கறை போலே வேறு இல்லை..
அவள் வாசம்.. ரோஜா வாசமில்லை..
அவளில்லாமல் சுவாசமில்லை..
அவள் சொந்தம் பந்தம் எதுவுமில்லை..
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை..
அவள் சொந்தம் இன்றி எதுவுமில்லை..
எனக்கு எதுவுமில்லை..
- அவள் அப்படி..
Monday, July 13, 2009
மாலை நேரம் - Aayirathil Oruvan
மாலை நேரம் .. மழை தூரும் காலம் .. என் ஜன்னல் ஓரம் நிற்கிறேன் ..
நீயும் நானும் .. ஒரு போர்வைக்குள்ளே சிறு மேகம் போலே மிதக்கிறேன் ..
ஓடும் காலங்கள், உடன் ஓடும் நினைவுகள், வழி மாறும் பயணங்கள் தொடர்கிறதே ..
இது தான் வாழ்கையா, ஒரு துணை தான் தேவையா, மனம் ஏனோ என்னையே கேட்கிறதே ..
ஓஹோ ..
காதல் இங்கே ஓய்ந்தது .. கவிதை ஒன்று முடிந்தது .. தேடும் போதே தொலைந்தது .. அன்பே ..
இது சோகம் ஆனால் ஒரு சுகம் .. நெஞ்சின் உள்ளே பரவிடும் .. நாம் பழகிய காலம் பரவசம் அன்பே ..
இதம் தருமே ..
உன் கரம் கோர்க்கையில் நினைவு ஓராயிரம் .. பின் இரு கரம் பிரிகையில் நினைவு நூறாயிரம் ..
காதலில் விழுந்த இதயம் மீட்க முடியாதது .. கனவில் தொலைந்த நிஜங்கள் மீண்டும் கிடைக்காதது ..
ஒரு காலையில் நீ இல்லை .. தேடவும் மனம் வரவில்லை ..
பிரிந்ததும் புரிந்தது .. நான் என்னை இழந்தேன் என ..
-காதல்
ஒரு முறை வாசலில் நீயாய் வந்தால் என்ன?
நான் கேட்கவே துடித்திடும் வார்த்தை சொன்னால் என்ன?
இரு மனம் சேர்கையில் பிழைகள் பொறுத்துக்கொண்டால் என்ன?
இரு திசை பறவைகள் இணைந்தே விண்ணில் சென்றால் என்ன?
என் தேடல்கள் நீ இல்லை ..
உன் கனவுகள் நான் இல்லை ..
இரு விழிப்பார்வையில் நாம் உருகி நின்றால் என்ன?
-மாலை நேரம்
நீயும் நானும் .. ஒரு போர்வைக்குள்ளே சிறு மேகம் போலே மிதக்கிறேன் ..
ஓடும் காலங்கள், உடன் ஓடும் நினைவுகள், வழி மாறும் பயணங்கள் தொடர்கிறதே ..
இது தான் வாழ்கையா, ஒரு துணை தான் தேவையா, மனம் ஏனோ என்னையே கேட்கிறதே ..
ஓஹோ ..
காதல் இங்கே ஓய்ந்தது .. கவிதை ஒன்று முடிந்தது .. தேடும் போதே தொலைந்தது .. அன்பே ..
இது சோகம் ஆனால் ஒரு சுகம் .. நெஞ்சின் உள்ளே பரவிடும் .. நாம் பழகிய காலம் பரவசம் அன்பே ..
இதம் தருமே ..
உன் கரம் கோர்க்கையில் நினைவு ஓராயிரம் .. பின் இரு கரம் பிரிகையில் நினைவு நூறாயிரம் ..
காதலில் விழுந்த இதயம் மீட்க முடியாதது .. கனவில் தொலைந்த நிஜங்கள் மீண்டும் கிடைக்காதது ..
ஒரு காலையில் நீ இல்லை .. தேடவும் மனம் வரவில்லை ..
பிரிந்ததும் புரிந்தது .. நான் என்னை இழந்தேன் என ..
-காதல்
ஒரு முறை வாசலில் நீயாய் வந்தால் என்ன?
நான் கேட்கவே துடித்திடும் வார்த்தை சொன்னால் என்ன?
இரு மனம் சேர்கையில் பிழைகள் பொறுத்துக்கொண்டால் என்ன?
இரு திசை பறவைகள் இணைந்தே விண்ணில் சென்றால் என்ன?
என் தேடல்கள் நீ இல்லை ..
உன் கனவுகள் நான் இல்லை ..
இரு விழிப்பார்வையில் நாம் உருகி நின்றால் என்ன?
-மாலை நேரம்
Friday, June 27, 2008
Paravaye engu irukirai
This song is from the movie Katradhu Tamizh.
[EDIT] People keep getting offended that I called this movie "not brilliant". So I withdraw any comments until I find out for myself.
Leave all that alone, I'll give you the situation... thers this guy who loved a girl but shes sent away some place else and he's left to anguish over his loss...a few years pass...after travelling long and hard(both figuratively and literally) he meets her...so thats the situation...
[EDIT] People keep getting offended that I called this movie "not brilliant". So I withdraw any comments until I find out for myself.
Leave all that alone, I'll give you the situation... thers this guy who loved a girl but shes sent away some place else and he's left to anguish over his loss...a few years pass...after travelling long and hard(both figuratively and literally) he meets her...so thats the situation...
paravaiye engu irukkiraai
parakkave ennai azhaikkiraai
thadayangal thedi varugiren, anbe
adi en boomi thodangum idam ethu nee thaane
adi en paathai irukkum idam ethu nee thaane
paarkum thisaiyil ellam
paavai mugam varudhe
meengal kaanal neerinil therivathundo
kangal poigal solvathundo
nee potta kadithaththin varigal kadalaaga
athil mithanthene penne naanum padagaaga -> all this while hes still searchin for her
After hes seen her..
unnodu naanum
pokindra paathai
ithu neelaatho
thodu vaanam polave
kathai pesik konde
vaa kaattrodu povom
uraiyaadal theernthaalum
un mounangal pothum ->this line definitely takes the cake as the best of the song
intha puzhu poondum paravaiyum naamum pothaathaa
ini boologam muzhuthum azhagaai pogaathaa
muthal murai vaazhap pidikkuthe
muthal murai velichcham pirakkuthe
muthal murai murintha kilai onru pookkuthe ->tough call not to give it to this, a close second
muthal murai kathavu thirakkuthe
muthal murai kaatru varuguthe
muthal murai kanavu palikkuthe
anbe
yezhai
kaadhal
malaigal thanil thondrugindra
oru nadhiyaagum
mannil
vizhunthum oru kaayamindri
udaiyaamal
urundodum
nadhi aagidume
itho itho intha payanaththile
ithu pothum kanmani
verenna naanum kettpen
pirinthaalum manathile intha nodiyil endrum vaazhven
intha nigazhkaalam ippadiye thaan thodaraathaa
en thaniyaana payanangal indrudan mudiyaathaa - an awesome end to an awesome song
Couple this with ilayaraja's voice and the song will definitely leave you mesmerized.
All this despite it being an yuvan shankara raja song...don get me wrong hes had his share of hits,but how can he not, wen u take a good song that people have already liked nd repackage it in a slightly different way 'course it will be a hit...he probably was 'inspired' by some slow hindi melody r somthing in this case...
and btw the letter(the one referred to in the song) he reads b4 the song begins is also pretty gud...
"Prabhaa nee ennai thediruppannu enakku theriyum
naanum ammaavum
inge maharashtra-la
thooraththu maama veetla irukkom
nee varrathukko letter ezhutharathukko
yeththasamayam varappo naa solren
neraththukku saapudu
vaaraththukku moonu naalaavathu kuli
antha socks-a thovachchip podu
nagam kadikkaatha
kadavula vendikko
-anandhi"
Subscribe to:
Posts (Atom)