சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது? ரா ரா ர ர ர ர ர ர ரா ரா ர ர ர ர தர ர ர ர ..
சந்தத்தில் மாறாத நடையோடு என் முன்னே யார் வந்தது? ரா ரா ர ர ர ர ர ர ரா ரா ர ர ர ர தர ர ர ர ..
தமிழ் சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது? ரா ரா ர ர ர ர ர ர ரா ரா ர ர ர ர தர ர ர ர ..
கை என்றே செங்காந்தள் மலரை நீ சொன்னால் நான் நம்பவோ? அ அ ஆ அ அ ஆ ..
கால் என்றே செவ்வாழை இலைகளை நீ சொன்னால் நான் நம்பிவிடவோ ..
மை கொஞ்சம், பொய் கொஞ்சம் .. கண்ணுக்குள் நீ கொண்டுவருவாய் .. காலத்தால் ஒவ்வாத உயர் தமிழ் சங்கத்தில் ..
அந்திப்பூர் காணாத இளமை ஆடட்டும் என் கைகளில் ..
சிந்தித்தேன் செந்தூர இதழ்களை .. சிந்தி, தேன் பாய்கின்ற உறவை ..
சிந்தி .. தேன் .. பாய்கின்ற .. உறவை ..
கொஞ்சம் தான் .. கொஞ்சத்தான் .. கண்ணுக்குள் என்னென்ன நளினம் காலத்தால் ஒவ்வாத உயர் தமிழ் ..
ஆடை ஏன் உன் மேனி அழகை ஆதிக்கம் செய்கின்றது?
நாளைக்கே ஆனந்த விடுதலை காணட்டும் காணாத உறவில் ..
கை தொட்டும், மெய் தொட்டும் .. காமத்தில் தூங்காத விழியன் சந்திப்பில் என்னென்ன நயம் ..
தமிழ் சங்கத்தில் ..
2 comments:
this is the favorite song of my room mate.. i like the mallu version of this song.. thumbi vaa...
http://www.youtube.com/watch?v=4fL-zqByB2E
yaa .. one of Illayaraja's top 10 .. on d way, it's a bit embarassing to see potential CMs of Tamil Nadu caught in such a romantic/sexy display .. So if (any of) u hav an audio version of this song do send it to me
Post a Comment