Showing posts with label philosophical. Show all posts
Showing posts with label philosophical. Show all posts

Tuesday, July 14, 2009

Sambo Siva Sambo - Ninaithale Inikkum!

சம்போ .. சிவ சம்போ .. சிவ சம்போ .. சிவ சம்போ ..

ஜகமே தந்திரம், சுகமே மந்திரம், மனிதன் யந்திரம் சிவ சம்போ ..
நெஞ்சம் ஆலயம், நினைவே தேவதை, தினமும் நாடகம் சிவ சம்போ ..

மனிதா உன் எண்ணத்தில் எந்நாளும் நன்நாளாம்;
மறு நாளை எண்ணாதே, இந்நாளே பொன் நாளாம்;
பல்லாக்கை தூக்காதே, பல்லாக்கில் நீ ஏறு;
உன் ஆயுள் தொண்ணூறு எந்நாளும் பதினாறு ...

ரம் டம் த ரி த ரி ... (Better Smoke a grass and hear this in your full volumed ipod!)

அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்;
தப்பென்ன சரி என்ன எப்போதும் விளையாடு;
அப்பாவி என்பார்கள் தப்பாக நினைக்காதே;
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே ...

கல்லை நீ தின்றாலும் செரிக்கின்ற நாள் இன்று;
காலங்கள் போனாலோ தின்னாதே என்பார்கள்!

மதுவுண்டு, பெண்ணுண்டு, சோறுண்டு, சுகமுண்டு,
மனமுண்டு என்றாலே சொர்கத்தில் இடம் உண்டு ..


ரம் டம் த ரி த ரி ...

Wednesday, June 24, 2009

indha paadhai lyrics .. from aayirathil oruvan ...

A philosophical song..

இந்த பாதை எங்கு போகும்
இந்த தேடல் எங்கு சேர்க்கும்
நான் இங்கு கலந்தேன் ஒரு புயலில்
நான் ஒரு இலை தான் இந்த காட்டில்

முதலும் முடிவும் இல்லை..
இலக்குகள் எல்லைகள் இல்லை..
கரையின் தொல்லை கடலில் இல்லை..
கடலும் மறைந்தால் மனம் இல்லை..

ஆடி கூத்தாடி நீ திரிந்தால்
ஏது சோகம்
உலகை பார்த்து வாழ்ந்தால்
உன் வாழ்க்கை மெல்ல சாகும்

ஓடம் நதியில் போகும்..
நதியும் ஓடம் மேல் போகும்..
அழுவதும் சிரிப்பதும் உன் வேலை....
நடப்வை நடக்கட்டும் அவன் லீலை..
மரங்கள் இங்கு பேசும்..
பனி துளிகள் மாயம் காட்டும்
இதை நீ கொஞ்சம் உணர்ந்தால்
பிற உயிர்கள் உன்னை தொடரும்..