A philosophical song..
இந்த பாதை எங்கு போகும்
இந்த தேடல் எங்கு சேர்க்கும்
நான் இங்கு கலந்தேன் ஒரு புயலில்
நான் ஒரு இலை தான் இந்த காட்டில்
முதலும் முடிவும் இல்லை..
இலக்குகள் எல்லைகள் இல்லை..
கரையின் தொல்லை கடலில் இல்லை..
கடலும் மறைந்தால் மனம் இல்லை..
ஆடி கூத்தாடி நீ திரிந்தால்
ஏது சோகம்
உலகை பார்த்து வாழ்ந்தால்
உன் வாழ்க்கை மெல்ல சாகும்
ஓடம் நதியில் போகும்..
நதியும் ஓடம் மேல் போகும்..
அழுவதும் சிரிப்பதும் உன் வேலை....
நடப்வை நடக்கட்டும் அவன் லீலை..
மரங்கள் இங்கு பேசும்..
பனி துளிகள் மாயம் காட்டும்
இதை நீ கொஞ்சம் உணர்ந்தால்
பிற உயிர்கள் உன்னை தொடரும்..
3 comments:
My favorite lines..
அழுவதும் சிரிப்பதும் உன் வேலை....
நடப்வை நடக்கட்டும் அவன் லீலை..
Also..
இந்த பாதை எங்கு போகும்
இந்த தேடல் எங்கு சேர்க்கும்
நான் இங்கு கலந்தேன் ஒரு புயலில்
நான் ஒரு இலை தான் இந்த காட்டில்
indha lines genna padikkaradha vida paatla kekkum bodhu dhan effect iruku....
'kadalum maraindhal manam illai' - indha line mattum dhan idikki... pirilla
andha line prilla..
sila line super'a irukku
நான் ஒரு இலை தான் இந்த காட்டில்
கரையின் தொல்லை கடலில் இல்லை..
உலகை பார்த்து வாழ்ந்தால்
உன் வாழ்க்கை மெல்ல சாகும்
Post a Comment