Vellai Pura Ondru, Ponadhu Kaiyil Varamale
Vellai Pura Ondru, Ponadhu Kaiyil Varamale
Mudhal Ezhuthu, Thai Mozhiyil
Thalai Ezhuthu, Yaar Mozhiyil
En Vazhkai Vaan Velliyil
Oh Oh Oh....
Vellai Pura Ondru, Ponadhu Kaiyil Varamale
Padhachuvadu Thedi Thedi, Kaalgal Oindhu Ponethe
Nalum Azhuthu Theerthathale, Kangal Ezhai Annathe!
Thalai Vidhi Enum Varthai Indru,
Kavalaikku Marundhanathe
Vedhangale, Vazhum Varai
Soghangale Kadhal Kadhai
Kargala Malargalum Ennodu Thallada
Vellai Pura Ondru, Ponadhu Kaiyil Varamale
Neeyum Naanum Serndha Podhu
Kodai Kooda Maargazhi
Pirindha Pinbu Poovum Ennai
Suduvadhena Kadhali
Thudup Izhandhadhum Kadhal Oddam
Dhisai Marandhadhu Paingili
Poghum Vazhi, Nooranadhe
Kanneerinaal Seranadhe
Illadha Uruvukku Naan Seiyum Abhishegham
Vellai Pura Ondru, Ponadhu Kaiyil Varamale
_______________________________________________________________________________
Ones in bold and italic are out of the world! Do listen to the song as well.
Here's the link
Tuesday, February 23, 2010
Monday, February 8, 2010
Malargale malargalae - Pudhukottayil Irundhu Saravanan
Note : Weirdly enough almost all our songs listed here are related to remaans. Or maybe its not weird enough. This is a chic centri song but very very strong lyrics.
Avril lavigne avargal ayanavarathil pirandhirundhal ivvaru paadalgal ezhudhiyirukalam endru enna thondrugiradhu.
மலர்களே!
மலர்களே!!
மலர வேண்டாம் - உறங்கிடுங்கள்!
அவசரம் எதுவுமே இன்று இல்லை - ஓய்வெடுங்கள்!
நெஞ்சத்தின் உள்ளே அழைத்து வந்து
என்னை விருந்து கொடுத்து விட்டேன்!
வம்பு செய்திகள் சுவைத்துக் கொண்டு
சிறித்து, முறைத்து, விருப்பம் போலே வாழ!
மலர்களே!
மலர்களே!!
மலர வேண்டாம் - உறங்கிடுங்கள்!
அவசரம் எதுவுமே இன்று இல்லை - ஓய்வெடுங்கள்!
ஆடைகள் சுமை தாண்டி
அதை முழுதும் நீக்கி விட்டுக் குளித்தேன்!
யாரேனும் பார்ப்பார்கள் என்று
கவலை ஏதும் இன்றிக் கழித்தேன்!
குழந்தை என மீண்டும் மாறும் ஆசை
அது எல்லோர்க்கும் இருக்கிறதே!
சிறந்த சில நொடிகள் வாழ்ந்துவிட்டேன்
என் உள்ளம் சொல்கிறதே!
அழைக்கிற குரலுக்கு வந்துவிடவே - அட
இங்கு பணிப்பெண்கள் யாருமில்லையே!
இந்த விடுதலைக்கு இணையின்று ஏதுமில்லையே - அடடா
கண்டேன் எனக்குள் ஆதிவாசி!
மலர்களே!
மலர்களே!!
மலர வேண்டாம் - உறங்கிடுங்கள்!
அவசரம் எதுவுமே இன்று இல்லை - ஓய்வெடுங்கள்!
chorus
நீரோடு ஒரு காதல்
கடல் அலையில் கால் நனைய நடப்பேன்!
ஆகாயம் என்னைப் பார்க்க
மணல் வெளியில் நாள் முழுதும் கிடப்பேன்!
புதிய பல பறவைக் கூட்டம் வானில்
பறந்துப் போகிறதே!
சிறகு சில உதிர்த்து நீயும் வா வா
என்றேதான் அழைக்கிறதே!
முகத்துக்கு ஒப்பனைகள் தேவை இல்லையே!
முகம் காட்டும் கண்ணாடிக்கு வேலை இல்லையே!
அசடுகள் வழிந்திட ஆண்கள் இல்லையே!
காலம் நேரம் கடந்த ஞான நிலை
மலர்களே!
மலர்களே!!
மலர வேண்டாம் - உறங்கிடுங்கள்!
அவசரம் எதுவுமே இன்று இல்லை - ஓய்வெடுங்கள்!
Avril lavigne avargal ayanavarathil pirandhirundhal ivvaru paadalgal ezhudhiyirukalam endru enna thondrugiradhu.
மலர்களே!
மலர்களே!!
மலர வேண்டாம் - உறங்கிடுங்கள்!
அவசரம் எதுவுமே இன்று இல்லை - ஓய்வெடுங்கள்!
நெஞ்சத்தின் உள்ளே அழைத்து வந்து
என்னை விருந்து கொடுத்து விட்டேன்!
வம்பு செய்திகள் சுவைத்துக் கொண்டு
சிறித்து, முறைத்து, விருப்பம் போலே வாழ!
மலர்களே!
மலர்களே!!
மலர வேண்டாம் - உறங்கிடுங்கள்!
அவசரம் எதுவுமே இன்று இல்லை - ஓய்வெடுங்கள்!
ஆடைகள் சுமை தாண்டி
அதை முழுதும் நீக்கி விட்டுக் குளித்தேன்!
யாரேனும் பார்ப்பார்கள் என்று
கவலை ஏதும் இன்றிக் கழித்தேன்!
குழந்தை என மீண்டும் மாறும் ஆசை
அது எல்லோர்க்கும் இருக்கிறதே!
சிறந்த சில நொடிகள் வாழ்ந்துவிட்டேன்
என் உள்ளம் சொல்கிறதே!
அழைக்கிற குரலுக்கு வந்துவிடவே - அட
இங்கு பணிப்பெண்கள் யாருமில்லையே!
இந்த விடுதலைக்கு இணையின்று ஏதுமில்லையே - அடடா
கண்டேன் எனக்குள் ஆதிவாசி!
மலர்களே!
மலர்களே!!
மலர வேண்டாம் - உறங்கிடுங்கள்!
அவசரம் எதுவுமே இன்று இல்லை - ஓய்வெடுங்கள்!
chorus
நீரோடு ஒரு காதல்
கடல் அலையில் கால் நனைய நடப்பேன்!
ஆகாயம் என்னைப் பார்க்க
மணல் வெளியில் நாள் முழுதும் கிடப்பேன்!
புதிய பல பறவைக் கூட்டம் வானில்
பறந்துப் போகிறதே!
சிறகு சில உதிர்த்து நீயும் வா வா
என்றேதான் அழைக்கிறதே!
முகத்துக்கு ஒப்பனைகள் தேவை இல்லையே!
முகம் காட்டும் கண்ணாடிக்கு வேலை இல்லையே!
அசடுகள் வழிந்திட ஆண்கள் இல்லையே!
காலம் நேரம் கடந்த ஞான நிலை
மலர்களே!
மலர்களே!!
மலர வேண்டாம் - உறங்கிடுங்கள்!
அவசரம் எதுவுமே இன்று இல்லை - ஓய்வெடுங்கள்!
Subscribe to:
Posts (Atom)