Tuesday, August 4, 2009

Poo Maalai vaangi

பூ மாலை வாங்கி வந்தான் .. பூக்கள் இல்லையே ..
தினம், தினம் .. பூ மாலை வாங்கி வந்தான் .. பூக்கள் இல்லையே ..
செவி இல்லை, இங்கொரு இசை எதற்கு? விழி இல்லை, இங்கொரு விளக்கெதற்கு?
நாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது பூ ..

கையில் கிண்ணம் பிடித்துவிட்டான் .. இனிக்கின்ற விஷத்துக்குள் விழுந்துவிட்டான் ..
ராகம், தாளம் மறந்துவிட்டான் .. ரசிகரின் கடிதத்தை கிழித்துவிட்டான் ..
கடற்கரை எங்கும் மணல்வெளியில் .. காதலி காலடி தேடினான் ..
மோகனம் பாடும் வேளையிலும், சிந்துவில் ராகம் பாடினான் ..
விதியெனும் ஊஞ்சலில் ஆடினான் ..
போதையினால் .. புகழ் இழந்தான் ..
மேடையில் அணிந்தது .. வீதியில் விழுந்திட ..

பூ ..

நேற்று சபதங்கள் எடுத்துவிட்டான் .. குடிக்கின்ற கோப்பையை உடைத்து விட்டான் .. மீண்டும் அவள் முகம் நினைத்துவிட்டான் .. சபதத்தை அவன் இன்று உடைத்து விட்டான் ..

இசைக்கொரு குயிலென்று ..
இசைக்கொரு குயிலென்று பெயரெடுத்தான் .. இரு மலை தான், இன்று சுரம் பிரித்தான் ..
மனிதர்கள் இருப்பதை மறந்துவிட்டான் ..
மானத்தின் மானத்தை வாங்கிவிட்டான் ..
போதையின் பாதையில் போகின்றான் .. தன் முகமே தான் மறந்தான் ..
சூடவும் தோள் இல்லை .. ஆள் இல்லை இவன் அங்கு ..

பூ ..

Oh kaadhale

Lyrics: Vaali
Singer: Mano, Clinton
Movie: Kadhal Virus

Oh kaadhalae uNNakkor kadidham
uyirai uyilaay varaindhaen idhilum
Oh kaadhalae uNNakkor kadidham
uyirai uyilaay varaindhaen idhilum
Oh thaedadi yeNNai nee uNakkuL
vegu naaL muNbae pugundhaen vizhikkuL

idhuvum nalamae ninaikkum idhayam
nidhamae sirikka iLakkum edhaiyum

ini yeN eLLam undhan uLLam
Oh kaadhalae ohh ...

oR kaagidham yeNNa naan ezhundhaen
poonkaaviyam adhil nee punaindhaay
oR kaagidham yeNNa naan ezhundhaen
poonkaaviyam adhil nee punaindhaay
iyakkum kalaignyan aanaen uNNaal
iyakkum kalaignyan aanaen uNNaal
yeNNai nee iyakka irundhaay piNNaal
vaanam poanil vaazhkai irundhum
adhil oR nilavaa nee yaen iLLai?
Oh kaadhalae uNNakkor kadidham
uyirai uyilaay varaindhaen idhilum

kaadhalae kaadhalae
Oh kaadhalae kaadhalae
kaadhalae kaadhalae
Oh kaadhalae kaadhalae

nee vaeroru dhisaiyil nadandhaay
oR vaanavil nizhalaay thondarndhaay
nee vaeroru dhisaiyil nadandhaay
oR vaanavil nizhalaay thondarnthaay
vizhiyiL nadhiyaa? idhudhaan vidhiyaa?
eNNaidhaan padaiththa iraivan sathiyaa?
valarththaan uravai
vaguththaan pirivai

________________________________________________________________________

aana 'Or Vanavil nizhalaay thodarndhaai' na enna meaning?

Saturday, August 1, 2009

Actor : Silambarasan, Movie : Thotti jaya, Music : Haris jayaraj, Year : 2005

இரு விழிகளும் விழிகளும் இணைத்தன
இரு இமைகளும் இமைகளும் திகைத்தன
ஒரு வேதியல் மாற்றம் நேருதே
தட்பம் வெட்பம் தடுமாறுதே.... ஹே ஹே ஹே ஹே

மழைச்சாரலோ என் நெஞ்சிலே
சுகமாய் கீறலோ என் உயிரிலே
மழைச்சாரலோ என் நெஞ்சிலே
சுகமாய் கீறலோ என் உயிரிலே
இதுக் கீறலா மழைச்சாரலா
இதுக் காதலா இளவேனிலா
இது மீறலா பரிமாறலா
இதுக் காதலா கண் மோதலா

யாரிடமும் தோன்றவில்லை இதுபோல் நான் எனது ஏதும் இல்லை இனிமேல்
யாரிடமும் தோன்றவில்லை இதுபோல் நான் எனது ஏதும் இல்லை இனிமேல்
நான் கண்கள் மூடியும் பார்க்கிறேன்.....
ஒரு தென்றல் தீண்டியும வேர்க்கிறேன் .....
நான் கண்கள் மூடியும் பார்க்கிறேன் ஒரு தென்றல் தீண்டியும வேர்க்கிறேன்.....
கார்மேகம் வந்து மோதியே ஒரு வின்மீன் இன்று சில்லுச்சில்லாய் சிதறுதே...
ஒரு வின்மீன் இன்று சில்லுச்சில்லாய் சிதறுதே

யாரிடமும் தோன்றவில்லை இதுபோல் நான் எனது ஏதும் இல்லை இனிமேல்

இதுக் கீறலா மழைச்சாரலா
இதுக் காதலா இளவேனிலா
இது மீறலா பரிமாறலா
இதுக் காதலா கண் மோதலா

மழைச்சாரலோ என் நெஞ்சிலே
சுகமாய் கீறலோ என் உயிரிலே

நான் அறியாமல் எனை ரசித்தாய் என் மௌனங்களை மொழிப்பெயர்த்தாய்
உன்னை கண்ட பின்னே எந்தன் பெண்மைகளும் உயிர்ப்பெறுதே
கண்ணா மூச்சி ஆட்டம் போட்ட வெட்கங்களும் வெளிவருதே
கனவில் நின்ற போதும் மிதக்கிறேன் அணைத்திட நீளும் கையை அடக்கினேன்
என்னை தந்து உன்னை வாங்க வந்தேனே இளவேனில் காற்றின் வெட்பம் தாக்க நின்றேனே

யாரிடமும் தோன்றவில்லை இதுபோல் நான் எனது ஏதும் இல்லை இனிமேல்
யாரிடமும் தோன்றவில்லை இதுபோல் நான் எனது ஏதும் இல்லை இனிமேல்

நான் கனவுகளை கண்டதில்லை கனவாய் யாரிடமும் சென்றதில்லை
முன்னே பின்னே பார்த்ததில்லை இருந்தும் மனம் உனை நாட
முன்னூர் ஆண்டு ஒன்றாய் வாழ்ந்த ஞாபகத்தில் தடுமாற
விரல்களும் மோதிரங்கள் நீக்கினேன் உன் விரல் தேடி வந்து கோர்க்கிறேன்
இந்தச் சொல்லும் இந்தக் கணமும் நிக்கட்டும்
நமை வானம் வந்து ஈரக் கையால் வாழ்த்தட்டும்

யாரிடமும் தோன்றவில்லை இதுபோல் நான் எனது ஏதும் இல்லை இனிமேல்
நான் கண்கள் மூடியும் பார்க்கிறேன்.....
ஒரு தென்றல் தீண்டியும வேர்க்கிறேன் .....
நான் கண்கள் மூடியும் பார்க்கிறேன் ஒரு தென்றல் தீண்டியும வேர்க்கிறேன்.....
கார்மேகம் வந்து மோதியே ஒரு வின்மீன் இன்று சில்லுச்சில்லாய் சிதறுதே...
ஒரு வின்மீன் இன்று சில்லுச்சில்லாய் சிதறுதே
ஒரு வின்மீன் இன்று சில்லுச்சில்லாய் சிதறுதே
சில்லுச்சில்லாய் சில்லுச்சில்லாய் சிதறுதே